Saturday 31 August 2013

அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கும் திட்டமில்லை என மத்திய அரசு உறுதி



            மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா,

கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் : விரைவில் வெளியாகிறது அறிவிப்பு



                         கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. பழைய காலி பணியிடங்கள், 652 உடன், கூடுதல் பணியிடங்கள் சேர்த்து, அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது. அரசு

1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம்



            தமிழகத்தில், 1,000 துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் உள்ளது. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில்,

Friday 30 August 2013

DGE - 2013-14 SSLC,PLUSTWO QUARTERLY EXAMINATION TIME TABLE

Assistant to desk suprintendent Panel as on 15.03.2013

கிராமத்தில் உள்ள பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 15 நாட்களுக்கு ஒரு முறை வட்டார அளவிலான கூட்டத்தை நடத்தி ”தாய் திட்டத்தின்” மூலம் நிறைவேற்றிட அறிவுறை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

குரூப்-4: செப்., 4, 5 தேதிகளில் கலந்தாய்வு



             குரூப்-4, பணியிடங்களுக்கானநான்காம் கட்ட கலந்தாய்வுசெப்., 4, 5 தேதிகளில்டி.என்.பி.எஸ்.சி.அலுவலகத்தில் நடக்கிறது. தேர்வாணையத்தின் அறிவிப்பு: கடந்த, 2012ல் நடந்த குரூப்-தேர்வு மூலம்இளநிலை

தொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் பள்ளிக்கு வருகைப் புரியாமல் இருப்பவர்களை கண்டறிந்து தடுப்பதற்காக, வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி மேற்பார்வையிட உத்தரவு

பொதுப் பணிகள் - 01.01.2006 அன்றைய நிலவரப்படி முழுநேர தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களை முறைப்படுத்த ஆணை வெளியிட்டதற்கு, திருத்திய ஆணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி - தேசிய ஆசிரியர்கள் நல நிதி - 2011-12 மற்றும் 2012-13 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான மகன் / மகள்களுக்கான நிதி உதவி பெறுதல் சார்பான விண்ணபங்களை உரிய காலகெடுவிற்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் : இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்



         மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, புதுக்கோட்டை, சேலம், கடலூர்,

அழகப்பா பல்கலை: தொலைநிலை மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள்:


         காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மே மாதத்தில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான

அரசு ஊழியர்கள் தகவல் தொடர்புக்கு ஜீமெயிலை தடை செய்கிறது



            அரசு விரைவில், உத்தியோகபூர்வமான தகவல் தொடர்புக்கு கூகுளின் ஜீமெயில் பயன்படுத்துவதை நிறுத்த அனைத்து பணியாளர்களுக்கும் விரைவில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சைபர்

சிறந்த பொது நிர்வாகத்திற்கான “பிரதமர் விருது 2013” தகுதியுடையோர் விண்ணப்பங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 31.08.2013 அன்று காலை 10.00மணிக்கு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மேற்கொள்ளகூடாது என உத்தரவு

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு: தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி



            அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்திட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

மறுகூட்டல் கட்டண ரசீதை சமர்ப்பிக்க வலியுறுத்தல்



               பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், அதற்கான கட்டணம் செலுத்திய ரசீதை, செப்., 2ம் தேதிக்குள், தேர்வுத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை

பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து


            அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி செயல்படுதல், அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட காரணங்களால், மூன்று பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது; மேலும் மூன்று கல்லூரிகளின்

23 ஆண்டுகளாக உயராத கல்வி ஊக்கத்தொகை



           பள்ளி கல்வித் துறையில், 1991 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாவட்டத்திற்கு 3 ஆயிரம் வரை தேர்வு எழுதும் மாணவர்களில், 50 மாணவர், 50 மாணவியர் என, 100

பொதுத்தேர்வு விடைத்தாள் கையாள புதிய திட்டம்: கல்வித்துறை ஆலோசனை


         பொதுத்தேர்வு, விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில், ரயில்வே மற்றும் தபால் துறைக்கு மாற்றாக, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கல்வித்துறை இயக்குனர்கள் குழு, தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளது.

89 அரசாணைகளில் உள்ள அநீதி களைய வேண்டும் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை


             அண்மையில் வெளியிடப்பட்ட 89 அரசாணைகள் மூலம் தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை தமிழக முதல்வர் தலையிட்டு களைய வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.அரசு ஊழியர் சங்கத்தின்

Thursday 29 August 2013

தொடக்கக்கல்வி - TNPTFன் 30.08.2013 மறியல் போராட்டத்தை முன்னிட்டு அன்று அனைத்து பள்ளிகளும் இயங்குவதையும், பள்ளி காலை 09.00 மணிக்கு திறக்கப்படுவதையும் உறுதிப்படுத்த மாற்றுப்பணி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை மாற்றுப்பணியில் நியமிப்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியத்துக்கான பரிந்துரை கடிதம் கொடுக்காமல், அலைக்கழித்த திருவெறும்பூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலரை, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, "சஸ்பெண்ட்' செய்ய உத்தரவு


            திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், திருச்சி கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் மன்றத்தில் நேற்று நடந்தது. ஓய்வூதிய நலத்துறை சென்னை இணை இயக்குனர் தேவராஜன் தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை வென்றெடுக்க அலைக்கடலென ஆர்ப்பரித்து வாரீர்- TNPTF மாநிலை தலைமை - ஆசிரியர்களுக்கு அழைப்பு

             தமிழ்நாடு ஆசிரியர்களில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் துயர் துடைக்கவும், பலனற்ற தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்திடவும் வலியுறுத்தி அனைத்து மாவட்ட