தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் புதிதாகக் கட்டப் பட்டு வரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி யை பார்வையிட்டார் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மருத்துவ கவுன் சில் அனுமதி கிடைத்ததும் திருவண்ணா மலையில் மருத்துவக் கல்லூரி இயங்கத்
துவங்கிவிடும். இதன் மூலம் தமிழகத்தில் கூடுதலாக 325 மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment